முதல் கவிதை இதழ்

முதல் கவிதை இதழை நடத்தியவர் பாவேந்தர் பாரதிதாசன். 1935}இல் வெளியான அந்த இதழின் பெயர் "கவிதா மண்டலம்' என்பதாகும்.
முதல் கவிதை இதழ்

முதல் கவிதை இதழை நடத்தியவர் பாவேந்தர் பாரதிதாசன். 1935-இல் வெளியான அந்த இதழின் பெயர் "கவிதா மண்டலம்' என்பதாகும். முழுக்க முழுக்க கவிதையிலேயே வெளியான அந்த மாத ஏட்டில், விளம்பரங்கள் கூட கவிதை வடிவில்தான் வெளிவந்தன.
 நெ.இராமன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com