ஸேவாக் கிராமம்
14.5.37
ஸ்ரீ அம்புஜம்,
உனது கடிதம் கிடைத்தது. பழங்களும் கிடைத்தன. ரயிலில் யாரோ கொஞ்சம் ஆப்பிளைத் திருடியிருக்கிறார். கூடையை நன்றாக கட்ட வேண்டும். மறுபடியும் பழம் அனுப்பும் பொழுது எலுமிச்சம்பழம் வைத்து அனுப்பு. இங்கே அவை நல்லதாகக் கிடைப்பதில்லை. வர்தாவில் நல்ல வெயில்.
கோமதியைப் பற்றி எழுதிவிட்டேன். பாபுவின் ஆசிர்வாதங்கள்.
(விடுதலைப் போராட்ட வீரர் ஸ்ரீநிவாஸயங்காரின் மகள் திருமதி அம்புஜம்மாள் எழுதிய மகாத்மா காந்தி நினைவு மாலை, தினமணி வெளியீடு - 1944- என்ற நூலிலிருந்து)
க.ரவீந்திரன், ஈரோடு.