கிளின்டனின் திரில்லர் நாவல்!

கிளின்டன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர். இவருக்கு திடீரென திரில்லர் நாவல் எழுத ஆசை எழுந்துள்ளது
கிளின்டனின் திரில்லர் நாவல்!

கிளின்டன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர். இவருக்கு திடீரென திரில்லர் நாவல் எழுத ஆசை எழுந்துள்ளது. அதனை வடிவமைத்து, மிகச்
சிறந்த விற்பனை புத்தகமாக்க ஜேம்ஸ் பேட்டர்சனுடன் இணைந்துள்ளார். இப்படி பிரபலங்களுடன் இணைந்து, அவற்றை வெற்றிகரமாக்க உதவுபவர்தான் எழுத்தாளர் பேட்டர்சன். "பென்குயின் ராண்டம் ஹவுஸ்' இந்த நாவலை வெளியிடப் போகிறது. விற்பனை மில்லியன் அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.
- ராஜிராதா, பெங்களூரு. 
பத்து கம்பன்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com