உலகின் முதல் பூச்செண்டை வழங்கியவர் ஒரு பெண்மணிதான். இங்கிலாந்தின் அரசி விக்டோரியா மகாராணி தன்னை மணந்து கொண்ட ஆல்பர்ட்டுக்குத்தான் முதன் முதலில் பூச்செண்டை அன்பளிப்பாக கொடுத்தார். அந்தப் பழக்கமே பின்பு பூச்செண்டு கொடுக்கும் வழக்கமாகிவிட்டது.
நெ. இராமன்