முதல் பூச்செண்டு!

உலகின் முதல் பூச்செண்டை வழங்கியவர் ஒரு பெண்மணிதான். இங்கிலாந்தின் அரசி விக்டோரியா மகாராணி தன்னை மணந்து கொண்ட ஆல்பர்ட்டுக்குத்தான்

உலகின் முதல் பூச்செண்டை வழங்கியவர் ஒரு பெண்மணிதான். இங்கிலாந்தின் அரசி விக்டோரியா மகாராணி தன்னை மணந்து கொண்ட ஆல்பர்ட்டுக்குத்தான் முதன் முதலில் பூச்செண்டை அன்பளிப்பாக கொடுத்தார். அந்தப் பழக்கமே பின்பு பூச்செண்டு கொடுக்கும் வழக்கமாகிவிட்டது.
நெ. இராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com