பதவி: Central Govt Apprentices Training
காலியிடங்கள்: 529
தகுதி: 8, 10 மற்றும் பிளஸ் டூ தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 13.10.2018 தேதியின்படி 18 முதல் 27வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ஓபிசி பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bheltry.co.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.bheltry.co.in/tms/app_pro/AppCircular.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.09.2018
பதவி: Principal (Group-A) - 76
பதவி: Vice-Principal (Group-A) - 220
பதவி: Post Graduate Teachers (PGTs) (Group-8) - 592
பதவி: Trained Graduate Teachers (TGTs) (Group-8) - 1900
பதவி: Primary Teacher (Group-8) - 5300
வயது வரம்பு: 30.09.2018 தேதியின்படி கணக்கிடப்படும். Principal பதவிக்கு 35 வயதிலிருந்து 50 வயதுக்குள்ளும், Vice-Principal பதவிக்கு 35 வயதிலிருந்து 45 வயதுக்குள்ளும், Post Graduate Teachers பதவிக்கு அதிக பட்சம் 40 வயதுக்குள்ளும், TRAINED GRADUATE பதவிக்கு அதிக பட்சம் 35 வயதுக்குள்ளும், PRIMARY TEACHER பதவிக்கு அதிக பட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: ஹிந்தி, ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், வரலாறு, புவியியல், வணிகவியல், பொருளாதாரம், கணினி அறிவியல், சமஸ்கிருதம், இசை போன்ற துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சி (டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ww.kvsrochennai.tn.nic.in
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: http://kvsrochennai.tn.nic.in/files/English%20Advertisement.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.09.2018
பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 48 (மாறுதலுக்குட்பட்டது)
தகுதி: குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் பிற வகையினருக்கு வயது உச்சவரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் The Secretary, TNCWWB' என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் அல்லது நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.labour.tn.gov.in வலை தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034
மேலும் விவரங்கள் அறிய: http://www.labour.tn.gov.in/Labour/recruitment/notification.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.09.2018
பதவி: Police Constable
காலியிடங்கள்: 390
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 22.09.2018 தேதியின்படி 18 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எம்பிசி, ஓபிசி, இபிசி, பிசிம், பிடி பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு நடைபெறும் இடம்: புதுச்சேரிதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.police.pondicherry.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.police.pondicherry.gov.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.09.2018