கிராம்பு மருத்துவம்

வெந்நீரில் நசுக்கிய கிராம்பைப் போட்டு ஊறவைத்து, மூன்று முறை தர கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும்.
கிராம்பு மருத்துவம்

• கிராம்பை அரைத்து நெற்றியில்  பற்றுப் போட தலைவலி நீங்கும். மூக்கின் மீது பற்றுப்போட ஜலதோஷம் விலகும்.

• வறுத்த கிராம்பு நான்கும், வறுக்காத கிராம்பு நான்கும் வாயில் போட்டு சுவைத்துச் சாப்பிட இருமல் நீங்கும்.

• வெந்நீரில் நசுக்கிய கிராம்பைப் போட்டு ஊறவைத்து, மூன்று முறை தர கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும்.
( "கிராம்பின் மருத்துவப் பயன்கள்'  என்ற நூலிலிருந்து) 
 - நெ.இராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com