புரட்சிப்பெண்!

மியான்மார் நாட்டின் புரட்சிப்பெண் ஆங் சான் சூகி. காந்தியின் கொள்கைகளால்  ஈர்க்கப்பட்டவர். அகிம்சையின் மூலமே நாட்டை ஜனநாயக பாதைக்கு
புரட்சிப்பெண்!

மியான்மார் நாட்டின் புரட்சிப்பெண் ஆங் சான் சூகி. காந்தியின் கொள்கைகளால்  ஈர்க்கப்பட்டவர். அகிம்சையின் மூலமே நாட்டை ஜனநாயக பாதைக்கு திருப்ப வேண்டும் எனப் பாடுபட்டவர். 1989-ஆம் ஆண்டிலிருந்து, 2010 -ஆம் ஆண்டு நவம்பர் வரை, அந்த நாட்டு ராணுவ ஆட்சியால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்.

1991-இல் இவருக்கு நோபல் அனுமதி பரிசு வழங்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மியான்மர் நாட்டின் ஸ்டேட் கவுன்சிலராக (State Counseller) ஆக உள்ளார். இது அதிபர் பதவியை விட உயர்ந்ததாகும்.

காந்தி மீதும், இந்தியா மீதும் ஆங் சான் சூகி-க்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இதற்கு காரணம், பள்ளிப்படிப்பை இவர் டெல்லியிலுள்ள ஜீசஸ் மற்றும் மேரி பள்ளியில் முடித்தவர். அடுத்து இதே டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பட்டம் 1946-ஆம் ஆண்டு முடித்தவர்.
  - ராஜிராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com