ஏர் இந்தியாவில், விமானப்பணிப் பெண்ணாக பணிபுரிந்தவர் பூஜா சின் சான்கர். ஒரு தாய் தான் நல்ல நிலையில் இருந்தால் அதேபோன்று, தன் மகளும் இருக்க வேண்டும் என விரும்புவார்.
அந்த வகையில், பூஜா சின் சான்கரின் மகள் அஷ்ரிதாளம், ஏர் இந்தியாவில்தான் பணிபுரிகிறார். ஆனால் விமானப் பணிப்பெண்ணாக அல்ல, விமானியாக உள்ளார்.
இந்தநிலையில், பணி ஒய்ள பெறும் தாய்க்கு ஒரு நூதன ஆசை. தன் மகள் விமானம் ஓட்ட , தனது இறுதி நாள் வேலையை அதில் நிறைள செய்ய வேண்டும் என்று.
இதுபற்றி, ஏர் இந்தியாவிற்கு ஒரு கோரிக்கையாக, பூஜா வைத்தபோது, நிர்வாகம் அதனை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டது.
பூஜா கடைசி நாள் வேலையை நிறைள செய்த விமானத்தை, அவருடைய மகள் அஷ்ரிதாவே ஓட்டினார். பலன்... ஓய்ளபெற்ற தாயை வரவேற்க வேண்டிய மகள், தானே .. தாயை, ஓய்ளக்கு வாழ்த்து கூறி அனுப்பிவைத்தார்.