"சினிமாவில் நடிக்க விரும்புபவர்கள் முதலில் இந்தத் துறையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு நீங்கள் யார் என்பதை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தத் துறையைக் குறை சொல்ல முடியாது. கடினமாக உழைப்பதால் மட்டுமே உங்களை நிலை நிறுத்திக்கொள்ள முடியும். உங்களுடைய தனித்தன்மைதான் நிலையான இடத்தைத் தேடித் தரும்'' என்று அட்வைஸ் தட்டியிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.