திரையில் புகழ்பெற்றவராக இருந்தாலும் வாழ்க்கையில் பலமுறை ஏமாந்த முன்னாள் பாலிவுட் நடிகை ஜீனத் அமன், மீண்டும் ஒரு தொழிலதிபரை நம்பி தன் சொத்துகள் அனைத்தையும் இழந்துள்ளார். "காதலில் தான் எனக்கு ராசியில்லை. வாழ்க்கையிலும் ஒவ்வொரு முறையும் எனக்கேற்படும் அனுபவம் போல் வேறு யாரும் அனுபவித்திருக்க முடியாது'' என்கிறார் ஜீனத் அமன்.