யானையைக் காப்பாற்றுங்கள் 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாரிக்காக பயன்படுத்தப்படும் யானை ஒன்றை 8 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
யானையைக் காப்பாற்றுங்கள் 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாரிக்காக பயன்படுத்தப்படும் யானை ஒன்றை 8 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். அந்தப் பகுதிக்கு சுற்றுலா வந்த அமெரிக்கப் பயணிகள் இந்தச் சம்பவத்தைப் பார்த்துள்ளனர். பெயர் தெரியாமல், "எண் 44' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள அந்த யானையை மீட்டு புனர்வாழ்வுக்காகவும் மருத்துவச் சிகிச்சைக்காகவும் அனுப்ப வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
- அருண்




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com