"உண்மையில் நான் கூச்ச சுபாவம் உள்ளவள். எனக்குள் இரண்டு பக்கங்கள் உள்ளது. நடிப்பு என்று வந்துவிட்டால் அந்த பாத்திரத்திற்கேற்ப என்னால் நடிக்க முடியும். பெண் என்ற வகையில் மிகவும் பயப்படுவேன். இதுவரை நான் நடித்த பாத்திரங்கள் ஏதாவது ஒரு வகையில் எனக்கு தொடர்புடையதாக இருக்கும். இந்த பெண் கதாபாத்திரத்திரங்கள் அனைத்துமே அவர்கள் உள்ளத்திலிருந்து எதை வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்தார்களோ அதையே நான் செய்திருப்பதாக கருதுகிறேன்'' என்கிறார் வித்யாபாலன்.