"என்னுடைய மகள் ஆதிரா பிறந்தவுடன் ஒரு அதிசயம் போன்று என் வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியையும் கவனித்து வருகிறேன். தாயானவுடன் ஒவ்வொரு பெண்ணும் தனிமையில் இருப்பதாக நினைக்கக் கூடாது. குழந்தைகளும் நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதால், நம்முடையப் பணிகளுக்கு இடையே அவர்களுடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். இதனால் பெற்றோருக்கும் தகுந்த மரியாதை கிடைக்கும்'' என்று அட்வைஸ் செய்கிறார் ராணி முகர்ஜி.