* குறுகலான நெற்றி உடையவர்கள் தலைமுடியை தூக்கி வாரிக் கொண்டால் அழகாக இருக்கும்.
* குறுகலான நெற்றி உடையவர்கள் சிறிய பொட்டு வைத்துக் கொண்டால் பார்க்க எடுப்பாக இருக்கும்.
* அகன்ற நெற்றி உடையவர்கள் நேர்வகிடு அல்லது சைடு வகிடு எடுத்துத் தலை சீவலாம்.
* அகலமான நெற்றி உள்ளவர்கள் பெரிய வட்டப் பொட்டு அல்லது நீண்ட திலகம் வைத்துக் கொண்டால் மிக எடுப்பாக இருக்கும்.
* அகலமான நெற்றி உள்ளவர்கள் நெற்றியில் லேசாக விழும்படி தலைமுடியை கத்தரித்து விட்டுக் கொண்டால் வசீகரமாக இருக்கும்.
-ஆர். ஜெயலட்சுமி