பயனில சொல்லாமை

நல்ல பண்பு உள்ளவர்பயனில்லாததைப் பேசினால்
பயனில சொல்லாமை

குறள் பாட்டு
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல 
நீர்மை உடையார் சொலின்.
                                                          -திருக்குறள்
நல்ல பண்பு உள்ளவர்
பயனில்லாததைப் பேசினால்
சீரும் சிறப்பும் போய்விடும்
இழிந்த நிலை நேரிடும்

மதிப்பு உள்ள மனிதரும் 
தேவையற்றதைப் பேசினால்
மதிப்பிழந்து போவார்கள்
மற்றவர் தூற்றிப் பேசுவர்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com