குறள் பாட்டு: வயறிதல்

பீலிபெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம்சாலமிகுத்துப் பெயின்.
குறள் பாட்டு: வயறிதல்

(பொருட்பால் - அதிகாரம் 48 - பாடல் 5 )

பீலிபெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம்
சாலமிகுத்துப் பெயின்.

-திருக்குறள்


மயிலிறகு மெல்லியது
என்று எண்ணி அதனையே
அதிகமாக வண்டியில்
ஏற்றிவிட்டால் தாங்காது

பாரம் அதிகம் ஏற்றினால்
வண்டி அதனைத் தாங்காது
அச்சு ஒடிந்து போய்விடும்
அளவை என்றும் அறிந்திடு!

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com