பொன்மொழிகள்

அம்பை எய்வதற்கு கைகள் மட்டும் போதாது; குறிக்கோளும் வேண்டும்.-இமர்ஸ்
பொன்மொழிகள்

* குறிக்கோள் அற்ற வாழ்க்கை கடிவாளம் அற்ற குதிரை போன்றது.
-கார்லைல்

* அம்பை எய்வதற்கு கைகள் மட்டும் போதாது; குறிக்கோளும் வேண்டும்.
-இமர்ஸ்

* குறிக்கோளை அடைய நம்பிக்கை வேண்டும்.
-மொனகன்

* உயர்ந்த குறிக்கோள்கள் உயரிய பலன்களைக் கொடுக்கும்.
-விக்டர் அன்சின்

* குறிக்கோள் இல்லையேல் பயனும் இல்லை.
-மார்க்ஸ்

* சிறந்த குறிக்கோள்! மாபெரும் வெற்றி!!
-நெல்சன்

* கடவுளை நம்பு; அதேசமயம் குறிக்கோளில் உறுதியாக இரு.
-எலியட்

* குறிக்கோளில் தீவிரமாக இரு.
-வான்கா

* குறிக்கோளுடன் செயலாற்று. வெற்றி நிச்சயம்.
-உமர்கயாம்

* குறிக்கோள் இல்லாதவன் ஒன்றுமே செய்ய மாட்டான்.
-ஆவ்பரி

தொகுப்பு: நெ.இராமன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com