jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி

நம்பிக்கையும் பொறுமையும்!

By DIN  |   Published on : 20th May 2017 12:00 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

s9

ஒரு குட்டிக் குரங்கு தோட்டம் போட ஆசைப்பட்டது! தோட்டம் போட்டால் நிறைய செடிகொடிகள்  மரங்கள் முளைத்துப் பெரிதாகிக் காய்கனிகள் கிடைக்கும் இல்லையா?  படாதபாடுபட்டு  விதைகளைக் கொண்டு வந்து மண்ணில் புதைத்தது. பிறகு தண்ணீரும் விட்டது!  "செடிகள் வளர்ந்து மரமாகிப் பூத்துக் குலுங்கி காய்கனிகள் கொட்டும். ஆசை ஆசையாய் அள்ளித் தின்னலாம்'' என்று கணக்கு போட்டது! என்ன கொடுமை! விதைகள் எதுவுமே முளைக்கவில்லை! தன் நம்பிக்கை வீணாகி விட்டதே என்று குட்டிக் குரங்கிற்கு ரொம்ப வருத்தமாகிவிட்டது. 

அது ஒரு நாள் தன் சீனியர் குரங்கிடம் போய் ஆலோசனை கேட்டது. "நான் விதைத்த விதைகள் எதுவுமே முளைக்கவில்லை...ரொம்ப நம்பியிருந்தேன் எல்லாம் வீணாகிவிட்டது'' என்று ஒப்பாரி வைத்தது. சமாதானப் படுத்திய சீனியர் குரங்கு, "விதை போட்டால் தண்ணீர் ஊற்ற வேண்டும்....,நீ தண்ணீர் ஊற்றியிருக்க மாட்டாய்'' என்றது. 

"ஆங்!...., ஒரு விதைக்கு எட்டு பக்கெட் தண்ணீர் தினம் தினம் காலையும் மாலையும் ஊற்றுவேன்'' என்று குட்டிக் குரங்கு குற்றச் சாட்டை மறுத்தது. 
 "அடடா! எட்டு பக்கெட் தண்ணீர் விட்டால் விதைகள் என்ன ஆகும்?...,அழுகிப் போயிருக்கும்!....,அதுதான் முளைக்கவில்லை!'' என்றது சீனியர் குரங்கு. 
 குட்டிக் குரங்கோ, "ஒரு விதை கூட அழுகவில்லை!'' என்று உறுதியாக கூறியது.

"அதெப்படி உனக்குத் தெரியும்?'' என்று கேட்டது சீனியர் குரங்கு. 
 "நான்தான் விதை முளைத்திருக்கிறதா என்று தினம் தினம் விதைகளை எடுத்து எடுத்துப் பார்க்கிறேனே''என்றது குட்டிக் குரங்கு!
 "தினம் தினம் விதைகளை எடுத்துப் பார்த்தால் எப்படி அவை முளைக்கும்? அது அதற்கு என்று ஒரு காலம் இருக்கிறது. அதுவரை காத்திருப்பது அவரவர் கடமையாகும்...''என்றது சீனியர் குரங்கு!
 
நீதி: 
நம்பிக்கை என்பது பொறுமையும் சேர்ந்ததுதான்!
(பஞ்ச தந்திரக் கதையிலிருந்து)

-தங்க. சங்கரபாண்டியன்

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்