குறள் பாட்டு: வான்சிறப்பு

தேவையான நேரத்தில் மழை பெய்யாமல் போய்விடும்
குறள் பாட்டு: வான்சிறப்பு

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
                                                -திருக்குறள்
தேவையான நேரத்தில் 
மழை பெய்யாமல் போய்விடும்
மழை பெய்யாமல் பொய்த்துவிட்டால்
விளைச்சலின்றிப் பஞ்சம் வரும்

பஞ்சம் வந்து வருத்திடும்
நேரத்தில் பெரிய மழை வரும்
வருந்துகின்ற மக்களை
வாழவைக்க வளம் தரும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com