குறள் பாட்டு: குறிப்பு அறிதல் 

ஒருவர் முகத்தைப் பார்த்ததும் உள்ளத்தில் உள்ள உணர்வினைத் 
குறள் பாட்டு: குறிப்பு அறிதல் 

(பொருட்பால் - அதிகாரம் 71 - பாடல் 5 )
குறிப்பின் குறிப்பு உணராவாயின் உறுப்பினுள் 
என்ன பயத்தலோ கண்.
                   - திருக்குறள்
ஒருவர் முகத்தைப் பார்த்ததும் 
உள்ளத்தில் உள்ள உணர்வினைத் 
தெரிந்து கொள்ளும் தன்மையே 
கண்ணுடையோர் நுண்ணறிவு

கண்கள் இருந்தால் போதாது
பார்வையில் நுட்பம் வேண்டுமே
பார்த்ததும் ஒருவரின் எண்ணத்தை 
புரிந்து கொள்ள வேண்டுமே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com