குறள் பாட்டு: மானம்

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவகுன்றி அனைய செயின்.
குறள் பாட்டு: மானம்

(பொருட்பால்  -  அதிகாரம்  97  -  பாடல்  5 )

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.


-திருக்குறள்

மலைபோல் உயர்ந்திருந்தாலும் 
புகழில் சிறந்திருந்தாலும் 
தரத்தைக் குறைத்துக் கொள்கிற 
செயலைச் செய்யக்கூடாது.

குன்றி மணி அளவிலே 
குன்றும் செயலைச் செய்தாலும் 
புகழை இழந்து போவார்கள்
இழிவைத் தேடிக் கொள்வார்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com