பொன்மொழிகள்!

மரம் தனக்காகப் பழுப்பதில்லை....ஆறு தனக்காக ஓடுவதில்லை....சான்றோர் தமக்காக வாழ்வதில்லை.  
பொன்மொழிகள்!

மரம் தனக்காகப் பழுப்பதில்லை....ஆறு தனக்காக ஓடுவதில்லை....சான்றோர் தமக்காக வாழ்வதில்லை.  
- குருநானக்

மனித வாழ்வின் தலைசிறந்த லட்சியம் உண்மையைத் தேட விருப்பம் கொள்வதே! 
- பாகவதம்

திட்டமில்லாத செயல் யாவும் நஷ்டமே.  
-  ஞானி

நல்ல காரியங்களைத் தாமதித்துச் செய்யாதே! 
- ஸ்ரீராமபிரான்

இறைவனே உமது நட்பைப் பெற்றேன்!....இனி எதற்கும் அஞ்சேன்!
-  ரிக் வேதம்

பயப்படுத்துவதும்....., பயத்தைப் போக்குவதும் இறைவனே!  
-  வியாசர்

தன்னடக்கமே வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய தலையாய நெறியாகும்!
-  மகாவீரர்

அறிவு என்பது அனுபவங்களின் தொகுப்பு.   
-  பிரைடே

புனிதமான செயல்களினால் வாழ்வதுதான் "புகழ்' எனப்படுவது!  
-  சாக்ரடீஸ்

நல்ல நூல் நிலையம் பெரியோர்கள் வாழும் புண்ணியத் தலம்.   
-  மகான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com