(பொருட்பால் - அதிகாரம் 83 - பாடல் 5 )
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும்.
- திருக்குறள்
கல்லாத நூல்களைக் கற்றதுபோல்
வெளிவேசம் போட்டுப் பேசுகின்ற
போலியான சொற்களை
யாரும் நம்ப மாட்டார்கள்
வேறு நல்ல நூல்களைத்
தெளிவாகக் கற்றிருந்தாலும்
பொய் பேசும் போக்கில் சந்தேகம்
கொண்டு எதையும் நம்பமாட்டார்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்