குறள் பாட்டு: புல்லறிவாண்மை

கல்லாத நூல்களைக் கற்றதுபோல் வெளிவேசம் போட்டுப் பேசுகின்ற 
குறள் பாட்டு: புல்லறிவாண்மை

(பொருட்பால்  -  அதிகாரம்  83  -  பாடல்  5 )
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற 
வல்லதூஉம் ஐயம் தரும்.
                                                                 - திருக்குறள்
கல்லாத நூல்களைக் கற்றதுபோல் 
வெளிவேசம் போட்டுப் பேசுகின்ற 
போலியான சொற்களை
யாரும் நம்ப மாட்டார்கள்

வேறு நல்ல நூல்களைத் 
தெளிவாகக் கற்றிருந்தாலும் 
பொய் பேசும் போக்கில் சந்தேகம் 
கொண்டு எதையும் நம்பமாட்டார்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com