அந்த நாலு பேர்!

கிருபானந்தவாரியார் தன் பிரசங்கம் ஒன்றில், ""நாலு பேர் மெச்ச வாழணும்...'' எனக் குறிப்பிட்டார்.
அந்த நாலு பேர்!

கிருபானந்தவாரியார் தன் பிரசங்கம் ஒன்றில், ""நாலு பேர் மெச்ச வாழணும்...'' எனக் குறிப்பிட்டார். உடனே ஒருவர், ""அந்த நாலு பேர் யார்? ‘' எனக் கேட்டார். அதற்கு வாரியார், ""மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நாலுபேர்தான் அது! இந்த நாலு பேர் மனம் மகிழ வாழ வேண்டும்..அதுவே சிறந்த வாழ்க்கை!'' எனறதும் பிரசங்கத்தில் கரவொலி வானைப் பிளந்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com