குறள் பாட்டு: நட்பு ஆராய்தல்

 தீமை செய்யும் நண்பனைத் திருந்து வாழச் செய்திட
குறள் பாட்டு: நட்பு ஆராய்தல்

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
 வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்.
                      - திருக்குறள்
 தீமை செய்யும் நண்பனைத்
 திருந்து வாழச் செய்திட
 வருத்தப் படுத்தும் சொற்களால்
 இடித்துச் சொல்வது இனியது!
 
 கடிந்து சொல்லி வாழும் முறை
 கற்றுத் தரும் அறிவுடைய
 நல்ல நண்பனின் தொடர்பினை
 ஏற்றுக் கொள்வது இனியது.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com