பொன்மொழிகள்!

அன்பின்றி இறைவனை உணரமுடியாது. 
பொன்மொழிகள்!

அன்பின்றி இறைவனை உணரமுடியாது. 
- சாரதாதேவி

 
தாய் அன்பின் மறுபதிப்பு. - அரிஸ்டாட்டில் தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும். 
- ஸ்ரீஅன்னை
 
அன்பை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கமே மதம் எனப்படும். 
- விவேகானந்தர்
 
உண்மை சந்திரமண்டலத்தைவிட தூய்மையானது, சூரிய மண்டலத்தைவிட ஒளி மிக்கது! 
- மஹாவீரர்

சோம்பலை நரக வேதனைகளில் ஒன்றாகக் கணக்கிட வேண்டும். அதை சிலர் இன்பங்களில் ஒன்றாகக் கருதுகிறார்கள் 
- மாந்தேன்

உன் மனதில் உயர்ந்த லட்சியங்களும், எண்ணங்களும் இருக்கிறதா! அப்படியானால் நீ ஆண்டவன் சன்னிதானத்தில்தான் இருக்கிறாய்! 
- ஸெனீக்கா

மற்றவர்க்குத் தீங்கு செய்யாதிருப்பதே சிறந்த நீதியாகும்! 
- ஸிஸரோ

மனிதன் சிரிக்கக்கூடிய நிலையில் இருக்கும்வரை அவன் ஏழை இல்லை. 
- எட்மண்ட் பர்க்.

அச்சமின்றி இருப்பது மட்டுமே தைரியமில்லை....

நீதிக்காகப் போராடும் மன உறுதிதான் "தைரியம்'...! 

- புளூடார்க்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com