திரிகடுகம் நல்லாதனார்

கொல்லும் தொழிலை அஞ்சாதவனாகி அதனை விரும்புபவனும்; கல்விக்குச் சேய்மையான  தீய வட்டத்திலே சேர்பவனும்;
திரிகடுகம் நல்லாதனார்

கொல்வது தானஞ்சான் வேண்டலுங் கல்விக்
ககன்ற வினம்புகு வானு மிருந்து
விழுநிதி குன்றுவிப் பானுமிம் மூவர்
முழுமக்க ளாகற்பா லார். (பாடல்-87)

கொல்லும் தொழிலை அஞ்சாதவனாகி அதனை விரும்புபவனும்; கல்விக்குச் சேய்மையான  தீய வட்டத்திலே சேர்பவனும்; ஒரு முயற்சியும் செய்யாதிருந்து முன்னுள்ள சிறந்த பொருளை குறையச் செய்பவனும் ஆகிய இம்மூவரும் அறிவிலார் ஆகும் பான்மையை உடையார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com