* செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள பொன்விளைந்த களத்தூரில் உள்ள ராமர் கோயிலில் மூலவர் பட்டாபிஷேக திருக்கோலத்தில் சீதாப்பிராட்டியை தனது இடது மடியில் அமர்த்தியபடி காட்சி அளிக்கிறார்.
* கும்பகோணத்தில ஸ்ரீ ராமசுவாமி கோயிலில் காணப்படும் ஒரு சிலையானது, மிகவும் புராதனம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதாவது, ராவணனுடன் வாதம் செய்கின்ற அனுமனின் உணர்வுப்பூர்வமான தோற்றம்! இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இந்த தோற்றத்தைப் பார்த்து பக்தி பரவசம் கொள்கிறார்கள்.
- ஆர்.கே. லிங்கேசன்