திருவாரூரில் இருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள பாமினி ஆற்றங்கரையில் உள்ளது வாசுதேவன் கோயில். இங்கு, ஒரு காதில் ஓலையும் மற்றொரு காதில் குண்டலமும் அணிந்து கையில் வேலுடன் பசு மீது சற்றே சாய்ந்த நிலையில் ருக்மிணி, சத்யபாமாவுடன் உற்சவ மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார் கிருஷ்ணர்.
- இரா. பாலகிருஷ்ணன்