கருட பலன்

வானில் பறக்கும் கருடனை தரிசிப்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் பலன் கிடைக்குமென சொல்லப்படுகிறது.
கருட பலன்

வானில் பறக்கும் கருடனை தரிசிப்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் பலன் கிடைக்குமென சொல்லப்படுகிறது.  ஞாயிறு- நோய்கள் நீங்கும். திங்கள்- குடும்பத்தில் சுபம் ஏற்படும். செவ்வாய்- தைரியம் பிறக்கும். புதன் - எதிரிகள் மறைவர்.  வியாழன்- நீண்ட ஆயுள் கிடைக்கும். வெள்ளி - லட்சுமியின் அருள் கிடைக்கும். சனி- முக்தி கிடைக்கும்.
- கே. லலிதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com