வானில் பறக்கும் கருடனை தரிசிப்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் பலன் கிடைக்குமென சொல்லப்படுகிறது. ஞாயிறு- நோய்கள் நீங்கும். திங்கள்- குடும்பத்தில் சுபம் ஏற்படும். செவ்வாய்- தைரியம் பிறக்கும். புதன் - எதிரிகள் மறைவர். வியாழன்- நீண்ட ஆயுள் கிடைக்கும். வெள்ளி - லட்சுமியின் அருள் கிடைக்கும். சனி- முக்தி கிடைக்கும்.
- கே. லலிதா