வெனிசூலா: போராட்ட பலி எண்ணிக்கை 42

வெனிசூலாவில் அரசுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டங்களின்போது, போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் மூவர்

வெனிசூலாவில் அரசுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டங்களின்போது, போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 6 வாரங்களாக நடைபெறும் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42-ஆகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com