ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 24 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து, தனது சகோதரி தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க வேண்டாம் என்று கோரி, தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் கியூன்-ஹை நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீடு தொடர்பாக விசாரணை நடைபெற்றாலும், அதனை அவர் புறக்கணிப்பார் என்று கூறப்படுகிறது.