தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில், கடந்த மாதம் 23-ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 94-ஆக உயர்ந்தது. சதிவேலை காரணமாக ஏற்பட்டது என சந்தேகிக்கப்படும் இந்தத் தீயில் காயடைந்த 30-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.