கிரீஸில் காட்டுத் தீ

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில், கடந்த மாதம் 23-ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 94-ஆக உயர்ந்தது. சதிவேலை காரணமாக ஏற்பட்டது என சந்தேகிக்கப்படும்


தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸில், கடந்த மாதம் 23-ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 94-ஆக உயர்ந்தது. சதிவேலை காரணமாக ஏற்பட்டது என சந்தேகிக்கப்படும் இந்தத் தீயில் காயடைந்த 30-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com