சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலும், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் அடிப்படையிலும், பாலஸ்தீனம் என்பது கிழக்கு ஜெருசலேம் நகரைத் தலைநகராகக் கொண்ட தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேம் நகரம் பாலஸ்தீனத்தின் நிரந்தர தலைநகர் ஆகும். அமெரிக்கா அளிக்கும் கோடிக்கணக்கான டாலர்களுக்காகவோ, தங்கத்துக்காகவோ அந்த நகரை விற்பனை செய்ய முடியாது.
- மஹ்மூத் அப்பாஸ்,
பாலஸ்தீனத் தலைவர்