உலகம்
நேபாளம்: மீண்டும் அதிபரானார் வித்யா தேவி
நேபாளத்தின் முதல் பெண் அதிபரான வித்யா தேவி பண்டாரி (56), அந்தப் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில்
நேபாளத்தின் முதல் பெண் அதிபரான வித்யா தேவி பண்டாரி (56), அந்தப் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அவர், இரண்டில் மூன்று பங்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.