பெருவில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதல்: 18 பேர் பலி

பெருவில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிந்தனர். 
பெருவில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதல்: 18 பேர் பலி

பெருவில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிந்தனர். 

பெரு நாட்டில் புனோ பகுதியில் டிடிகாகா ஏரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெருவில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 

39 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 12 பேர் பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com