• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு

"கன்னடம் கற்க பிற மொழியினரும்  ஆர்வம் காட்ட வேண்டும்'

By  பெங்களூரு,  |   Published on : 04th November 2013 11:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

கர்நாடகத்தில் பிற மொழியினரும் கன்னடம் கற்க ஆர்வம் காட்ட வேண்டும் என்று, அந்த மாநில முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான டி.கே.சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
 ஒபினியன் எக்ஸ்பிரஸ், டிரீம்ஸ் ஜிகே நிறுவனம் ஆகியவை சார்பில், பெங்களூருவில் அண்மையில் நடைபெற்ற விழாவில் இலவச கன்னட பயிற்சி மையத்தைத் திறந்துவைத்து அவர் பேசியது:
 கன்னட மொழியின் வளர்ச்சியில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். கர்நாடகத்தின் ஆட்சி மொழியாக உள்ள கன்னடத்தை கற்க பிற மொழி மக்களும் ஆர்வம் காட்ட வேண்டும். கர்நாடகத்தில் கன்னடத்தில் மட்டுமே பேச வேண்டும். அப்போதுதான், கன்னட மொழி வளர்ச்சி பெறும். கர்நாடகத்தில் வாழும் பிற மொழியைச் சேர்ந்த மக்களுக்கு கன்னடம் கற்பிக்க மாநில அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்றார் அவர்.
 விழாவில் கே.ஆர்.ஜி. குழுமத் தலைவர் திவாகர் ஷெட்டி பேசியது:
 பெங்களூரு முழுவதும் கன்னடப் பயிற்சியை வழங்குவதற்காக 15 பள்ளி, கல்லூரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். இந்த மையங்களில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னட வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும்.
 இதில் பிற மொழியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கன்னடம் கற்கலாம். பயிற்சியில் சேர விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I
நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்
புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்