• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு

ஹைதராபாத்- கர்நாடகப் பகுதி வளர்ச்சி வாரியம்: ஆளுநர் ஒப்புதல்

By  பெங்களூரு,  |   Published on : 07th November 2013 10:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

ஹைதராபாத்- கர்நாடகப் பகுதி வளர்ச்சி வாரியம் அமைக்க கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் ஒப்புதல் அளித்துள்ளார்.
 இதுதொடர்பாக கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் பெங்களூருவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
 ஹைதராபாத்- கர்நாடக பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 371-ஐ மத்திய அரசு திருத்தியமைத்துள்ளது. இதையடுத்து, ஹைதராபாத்- கர்நாடக பகுதி வளர்ச்சி வாரியம் அமைக்க ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்து, அறிவிக்கையையும் வெளியிட்டார்.
 இதன்மூலம், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.
 இதனால், அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் பணி நியமனங்கள் தொடங்கப்படும். வளர்ச்சி ஆணையம் அமைந்தவுடன், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தப் பகுதி கல்வி, சமூக கட்டமைப்பில் முன்னேற்றம் அடையும்.
 ஹைதராபாத்- கர்நாடக பகுதியில் அமைந்துள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 70 சதம் இடம் ஒதுக்கப்படும்.
 இதேபோல, வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். வேலைவாய்ப்பில் "ஏ' பிரிவில் 75 சதமும், "பி' பிரிவில் 75 சதமும், "சி' பிரிவில் 80 சதமும், "டி' பிரிவில் 85 சதமும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். இதுதவிர, மாநில அளவிலான உயர் பதவிகளில் 8 சத இட ஒதுக்கீடும் கிடைக்கும். ஹைதராபாத்- கர்நாடக பகுதி வளர்ச்சி வாரியத்தின் தலைவராக ஆளுநர் செயல்படுவார். உறுப்பினர்களாக அந்தப் பகுதி எம்எல்ஏ, எம்பிக்கள் செயல்படுவர். முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசித்து வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I
நடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்
புல்வாமா தாக்குதல்
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
வீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி
இளையராஜா 75

வீடியோக்கள்

இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்
ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்