• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு

நவம்பர் 14- இல் இயற்கை விவசாய விளை பொருள்கள் கண்காட்ச

By பெங்களூரு  |   Published on : 09th November 2013 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

பெங்களூருவில் இயற்கை விவசாய விளை பொருள்கள் கண்காட்சி வருகிற 14-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து வேளாண் துறை இயக்குநர் தர்மராஜன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

பெங்களூர் அரண்மனை மைதானத்தில் வருகிற 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு இயற்கை விவசாய விளை பொருள்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இதை  கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடக்கிவைக்கிறார்.

இந்த விழாவில் மாநில வேளாண் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகெüடா, தோட்டக்கலைத் துறை அமைச்சர் ஷாமனூர் சிவசங்கரப்பா, சந்திரே கெüடா எம்பி, எம்எல்ஏ ரோஷன் பெய்க் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

கண்காட்சியில் ஜெர்மன், இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள், வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர். கடந்த ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் 7,800 பேர் கலந்து கொண்டனர்.  இவர்களில் 3,800 பேர் விவசாயிகள். இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை விவசாயத்தை செய்ய பலர் ஆர்வமாக உள்ளனர்.

கர்நாடகத்தில் கடந்த 2003-இல் 42 ஆயிரம் ஹெக்டரில் பயிரிடப்பட்ட இயற்கை விவசாயம். தற்போது 10.20 லட்சம் ஹெக்டராக குறைந்துள்ளன. இயற்கை விவசாயத்திற்கு அரசு ஊக்கமளித்து வருகிறது என்றார் அவர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்
திருவாரூர் பூந்தோட்டம் சிவன்கோயில்
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா
90ml நாயகியின் நியூ ஸ்டில்ஸ்

வீடியோக்கள்

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைகட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
இரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்