• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு

வறட்சி பகுதிகளை அறிவிப்பத்தில் அரசு அரசியல் செய்கிறது: மஜத மூத்த தலைவர் எச்.டி.ரேவண்ணா

By dn  |   Published on : 20th November 2013 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

மாநிலத்தில் வறட்சி பகுதிகளை அறிவிப்பத்தில் அரசு அரசியல் செய்கிறது என்று மஜத மூத்த தலைவர் எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அண்மையில் அரசு 22 மாவட்டங்களில் 64 வட்டங்களை வறட்சிப்பகுதியாக அறிவித்துள்ளது. அறிவித்துள்ள அந்த பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளாக உள்ளன. ஹொலேநரசிப்புரா, சென்னராயபட்டணா வட்டங்கள் வறட்சிபகுதிகளாக உள்ளப்போதும் அதனை அரசு வறட்சி பகுதியாக அறிவிக்காமல் அரசியல் செய்கிறது.பேலூர், அரகல்கூடு பகுதியில் நல்ல மழை பெய்துள்ள போதும், அதனை வறட்சி பகுதியாக அரசு அறிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதில் குறியாக உள்ளது. மாநிலத்தில் ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெற வில்லை. நீண்டநாட்களாக ஆட்சியில் இல்லாமல் தற்போது ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் அரசில் அமைச்சர்கள் மக்கள் பிரச்னையை மறந்து தங்கள் சொந்த பிரச்னையை தீர்த்து கொள்வதில் குறியாக உள்ளனர். சித்தராமையா தலைமையிலான அரசின் குறைகளை பெல்காமில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் நாங்கள் எடுத்துரைப்போம். காங்கிரஸ் அரசு மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மூடநம்பிக்கை தடுப்பு மசோதாவை பெல்காம் சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவைக்கு எலுமிச்சை பழங்களுடன் நான் செல்லப்போகிறேன். என்னை அரசு என்ன செய்கிறது என்பதனை பார்க்கிறேன் என்றார் அவர்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 
பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
விமானத் தொழில் கண்காட்சி 2019
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I

வீடியோக்கள்

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
லட்சுமியின் NTR
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்