• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு

ஊழல் அரசியல்வாதிகளை சுட்டுக் கொல்ல வேண்டும்

By பெங்களூரு,  |   Published on : 24th November 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

ஊழல் புரியும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று, கர்நாடக முன்னாள் டிஜிபி சங்கர் பிதரி தெரிவித்தார்.

பெங்களூருவில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

நாட்டில் நீதி, நியாயத்தை நிலைநாட்டுவதில் சரியான நடைமுறை நம்மிடம் காணப்படவில்லை. இதனால், ஊழல் மலிந்து நாடே சீரழிந்து வருகிறது. இதைத் தடுக்க ஊழல் புரியும் அரசியல்வாதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை பொதுமக்கள் முன் நிறுத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும். அப்போதுதான் நீதி, நியாயத்தை நிலைநாட்ட முடியும்.

ரூ. 50 லஞ்சம் வாங்கும் காவலருக்கும், கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெறும் அரசியல்வாதிக்கும், அதிகாரிக்கும் ஒரே தண்டனை என்றால், அதை எப்படி ஏற்க முடியும். ஊழல் செய்வோருக்கு மரண தண்டனைத்தான் தீர்வாக அமையும்.

நீதித் துறை மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றால், தவறு செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றார் சங்கர் பிதரி.

சங்கர் பிதரியை கைது செய்ய வேண்டும்: இதுதொடர்பாக கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் குமாரசாமி கூறியது:

சங்கர் பிதரி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது சரியல்ல. இதற்காகவே அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லையென்றால், பிதரிக்கு பாதுகாப்பு கொடுங்கள். ஊழல் அதிகாரி என்று அவரை யாராவது குறிவைக்கப் போகிறார்கள் என்றார் அவர்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

பெங்களூரில் விமான கண்காட்சி
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 
பாமக - அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

வீடியோக்கள்

கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
அயோக்யா படத்தின் டீஸர்
ஃபிரோசன் 2 படத்தின் டிரைலர்
லட்சுமியின் NTR
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்