• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

05:24:17 PM
வியாழக்கிழமை
21 பிப்ரவரி 2019

21 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு

கரும்புக்கு ஆதரவு விலையை அரசு உயர்த்த வேண்டும்: முன்னாள் முதல்வர் சதானந்தகௌடா

By dn  |   Published on : 27th November 2013 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

கரும்புக்கான ஆதரவு விலையை அரசு உடனடியாக உயர்த்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சதானந்தகௌடா தெரிவித்தார்.

பெல்காம் சட்டமேலவையில் செவ்வாய்க்கிழமை கரும்புகான ஆதரவு விலையை உயர்த்துவது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: டன் கரும்புக்கு அரசு ரூ. 2500 ஆதரவு விலையை நிர்ணயித்துள்ளது. கரும்பு விளைவிப்பத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த விலை ஒருபோதும் அவர்களுக்கு போதுமானதாக இருக்காது. எனவே அரசு கரும்புக்கு ஆதரவு விலையை உயர்த்தித் தரவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கரும்புக்கான ஆதரவு விலையை நிர்ணயிப்பதில் அரசுக்கும், விவசாயிகளுக்கு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு அரசு விவசாயிகளுக்கு சமாதானம் ஆகும் வகையில் ஆதரவு விலையை உயர்த்த வேண்டும். கரும்பு விளைச்சலுக்கான செலவைவிட, ஆதரவு விலை குறைவாக நிர்ணயித்து இருப்பதால் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை. கரும்பு மற்றும் சக்கரை உற்பத்தியால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 13 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆதரவு விலையை உயர்த்த வேண்டும் என்றார் அவர். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

மகாமக தீர்த்தவாரி விழா
பெங்களூரில் விமான கண்காட்சி
காங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு
நடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II
விஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு
சூப்பர் மூன் 

வீடியோக்கள்

தமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்
பொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்
ஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்
கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்
ரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க... 
விமானத் தொழில் கண்காட்சி 2019
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்