/
சிகரெட் வியாபாரியை வழிமறித்து ரூ. 1.5 லட்சத்தை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு அஸ்வத்நகரைச் சேர்ந்த சிகரெட் வியாபாரியான சையத், திங்கள்கிழமை மாலை தனது வாடிக்கையாளர்களிடம் ரூ. 1.5 லட்சத்தை வசூலித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சையத்தை வழிமறித்து, அவர் பையில் வைத்திருந்த ரூ. 1.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.இதுகுறித்து ஹென்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்துகளில் கட்டணம், சேவைக் குளறுபடிகள்!

இன்றைய செய்திகள் மே 24 - நேரலை!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்

எரிபொருளில் சிக்கனம் கடைப்பிடிப்போம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


