சிகரெட் வியாபாரியை வழிமறித்து ரூ. 1.5 லட்சத்தை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு அஸ்வத்நகரைச் சேர்ந்த சிகரெட் வியாபாரியான சையத், திங்கள்கிழமை மாலை தனது வாடிக்கையாளர்களிடம் ரூ. 1.5 லட்சத்தை வசூலித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சையத்தை வழிமறித்து, அவர் பையில் வைத்திருந்த ரூ. 1.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினர்.இதுகுறித்து ஹென்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்

டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக மக்களின் விருப்பங்களைப் பிரதிபலித்த தேர்தல்: முதல்வர் விஜய்க்கு மமதா வாழ்த்து!

லக்னௌவை வீழ்த்தி சிஎஸ்கே அபாரம்; புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேற்றம்!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
