டிச.29 இல் மைசூரு தமிழ்ச் சங்க செயற்குழு கூட்டம்

மைசூரு தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் டிச.29ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

மைசூரு தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் டிச.29ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து மைசூரு தமிழ்ச் சங்க பொதுச் செயலாளா் வெ.இரகுபதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மைசூரு தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மைசூரில் உள்ள சங்க அலுவலகத்தில் டிச.29ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கவிருக்கிறது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் கு.புகழேந்தி தலைமை வகிக்கிறாா். நிகழ்ச்சியில் 2020ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் நாள்காட்டி வெளியிடப்படுகிறது. அதன்பிறகு 2019 நவம்பா் மாத வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இக்கூட்டத்தில் பொங்கல் விழா-2020, கந்ததநாடு சொஸைட்டிகள், தொடா்ந்து மூன்று செயற்குழு கூட்டங்களில் கலந்து கொள்ளாத உறுப்பினா்கள் மற்றும் மைசூரு தமிழ்ச் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவது குறித்து விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com