• தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • IPL 2018
    • FIFA WC 2018
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • கலைஞர் கருணாநிதி
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்
    • ஆசிய விளையாட்டு 2018

02:29:45 PM
வியாழக்கிழமை
14 பிப்ரவரி 2019

14 பிப்ரவரி 2019

  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • சுற்றுலா
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு

ஆடியோ விவகாரம்: சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிர்ப்பு: 2-ஆவது நாளாக கர்நாடக அவைகளில் பாஜக அமளி

By DIN  |   Published on : 13th February 2019 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

0

Share Via Email

மஜத எம்எல்ஏவை பாஜகவில் சேர்க்க எடியூரப்பா பேரம் பேசியதாக வெளியான தொலைபேசி உரையாடல் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து, மேலவை, பேரவையில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும்  அமளியில் ஈடுபட்டனர்.
மஜத எம்எல்ஏ நாகன கெளடாவை பாஜகவில் சேர்க்க அவரது மகன் சரண் கெளடாவுடன் எடியூரப்பா பேரம் பேசியதற்கான ஒலிப்பதிவுத் துணுக்கை முதல்வர் குமாரசாமி பிப்.8-ஆம் தேதி வெளியிட்டார்.  இது கர்நாடக அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அரசியலில் பெரும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. 
மேலும்,  மஜத எம்எல்ஏ நாகன கெளடாவின் மகன் சரண் கெளடாவுடன் பாஜக எம்எல்ஏ சிவன கெளடா நாயக் நடத்திய பேச்சுவார்த்தையின் போது," நீங்கள்(மஜத எம்எல்ஏ)பதவியை ராஜிநாமா செய்தால்,  அதை பேரவைத் தலைவர் வாங்க மாட்டார் என்று அஞ்ச வேண்டாம்.  பேரவைத் தலைவரிடம் ரூ.50கோடி பேரம் நடத்தப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தாராம். 
இந்த விவகாரம் கர்நாடக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை எதிரொலித்தது.  இதுதொடர்பாக பேரவைத் தலைவர் ரமேஷ்குமார்,  இந்த விவகாரத்தில் தனக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது.  எனவே,  உரிமை மீறல் பிரச்னையைக் கொண்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக இரு அவைகளிலும் பாஜக, காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் விரிவாக விவாதம் நடத்தினர்.  
இதனையடுத்து, ஆடியோ விசாரணை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைப்பது என முடிவானது.  இந்த நிலையில், 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை, மேலவை கூடியவுடன் பாஜகவினர் ஆடியோ விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவாதம் நடத்தினர்.  
இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

O
P
E
N

புகைப்படங்கள்

இளையராஜா 75
சித்திரம் பேசுதடி 2
பயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்
திருவாரூர் பூந்தோட்டம் சிவன்கோயில்
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி பெருவிழா
90ml நாயகியின் நியூ ஸ்டில்ஸ்

வீடியோக்கள்

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்
இந்தாண்டு வெப்பம் அதிகரிக்குமாம்! உஷார்!!
அருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி
அழைகட்டுமா வீடியோ பாடல் வெளியீடு
கண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு
இரட்டை ட்ரீட் கொடுக்கும் சூர்யா - கார்த்திக்
Thirumana Porutham
google_play app_store
kattana sevai
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2019

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்