அரசியல் சிக்கல்கள் தீரும்: அமைச்சர் எச்.டி.ரேவண்ணா

அரசியல் சிக்கல்களை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீர்ப்பார்கள் என்று கர்நாடக மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.

அரசியல் சிக்கல்களை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீர்ப்பார்கள் என்று கர்நாடக மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.
இதுகுறித்து ஹாசனில் அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுவரும் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசுகு ஏதாவது சிக்கல் உருவானால், அதை கூட்டணிக் கட்சிகளின் மூத்தத்தலைவர்கள் தீர்த்துவைப்பார்கள். 
காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த சிங்கின் ராஜிநாமா குறித்து எனக்கு தெரியவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார் ரேவண்ணா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com