சுல்தான்கஞ்ச் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் ரயில் நிறுத்தம்

பெங்களூரு(யஸ்வந்த்பூர்)-பாகல்பூர்-பெங்களூரு(யஸ்வந்த்பூர்)வார விரைவு ரயில் சுல்தான்கஞ்ச் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெங்களூரு(யஸ்வந்த்பூர்)-பாகல்பூர்-பெங்களூரு(யஸ்வந்த்பூர்)வார விரைவு ரயில் சுல்தான்கஞ்ச் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பெங்களூரு (யஸ்வந்த்பூர்)-பாகல்பூர்-பெங்களூரு(யஸ்வந்த்பூர்) வார விரைவு ரயில் எண் 12253/12254, இரு மார்க்கத்திலும் úஷ்ராவணி திருவிழாவையொட்டி பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு சுல்தான்கஞ்ச் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். ஜூலை 16-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இந்த சேவை இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com