ரயில் நேரத்தில் மாற்றம்

யஷ்வந்த்பூர்-மங்களூரு இடையிலான விரைவு ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


யஷ்வந்த்பூர்-மங்களூரு இடையிலான விரைவு ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
ரயில் எண்:16585 யஷ்வந்த்பூர்-மங்களூரு விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 25, ஆக. 1-ஆம் தேதிகளில் ரயில் எண் 16585, மாலை 4.30 மணிக்கு யஸ்வந்தபூர் ரயில் நிலையத்தில் புறப்பட்டு மங்களூருக்கு செல்வதற்குப் பதிலாக, இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com