டி.எட். தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

டி.எட். தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பங்களை அளிக்கலாம்.


டி.எட். தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பங்களை அளிக்கலாம்.
இதுகுறித்து கர்நாடக மேல்நிலைக் கல்வி தேர்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான டி.எட். மற்றும் டி.எல்.எட். முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மே 14 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் மார்ச் 20-ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ங்ங்க்ஷ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com