18-ஆம் தேதி யஸ்வந்தபுரா காவல் நிலையத்தில் வாரிசுதாரா்கள் இல்லாத வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பெங்களூரு யஸ்வந்தபுரா காவல் நிலையத்தில் நவ. 18-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரா்கள் இல்லாத வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942526 என்ற தொலை பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.